இறைவன் தந்த
இன்பவரம் நீதான். என்
இசையில் என்றும்
இணைந்திட்ட
உந்தன் பெயர்தான். என்
கவியில் கூட
கலந்துவிட்ட
கலைமகளும் நீதான்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கனவுக்குள்ளும் நீதான். என்
மன்னவளே .....
மகிழ்வுடனே எழுதுகின்றேன்
இக்கவியை.
உன் கைபிடித்த நாளது
இன்நாளே.....
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=194463
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment