ஓ மனிதா
மண்ணில் நீ பிறக்கையில்
நீயும் ஒரு மாந்தையடா.
மரபுகள் ஏற்று நீ மிளிர்கையில்
நீயும் ஒரு குழந்தையடா.
நீயும் ஒரு மாந்தையடா.
மரபுகள் ஏற்று நீ மிளிர்கையில்
நீயும் ஒரு குழந்தையடா.
பெரியோர் போற்ற நீ வாழ்க்கையில்
நீயும் ஒரு அறிஞனடா.
இல்லறம் கூடி நீ வாழ்க்கையில்
நீயும் ஒரு வழிகாட்டியடா.
நீயும் ஒரு அறிஞனடா.
இல்லறம் கூடி நீ வாழ்க்கையில்
நீயும் ஒரு வழிகாட்டியடா.
இறையன்போடு நீ இருக்கையில்
நீயும் ஒரு ஞானியடா.
இத்தனையும் உன்னிடத்தில் இருப்பதால்
நீயும் ஒரு மனிதனடா....
நீயும் ஒரு ஞானியடா.
இத்தனையும் உன்னிடத்தில் இருப்பதால்
நீயும் ஒரு மனிதனடா....
No comments:
Post a Comment