Friday, 2 January 2015

அம்மா

அம்மா....!
கவிக்குள் அடங்கா
காவியச்சொல் இது
கவியர்கள் கூட
அடக்கிட முடியா 
அசையாச்சொல் இது.
ஆனால்.....
அனைவரையும் அன்புடன்
அரவணைக்கும் ஓர்
அழகான சொல்...
அம்மா...அம்மா..



No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews