என் எண்ணத்திரையில்
உன் வண்ண முகம்....!
உன் கன்னத்தை கிள்ள
எண்ணத்தோன்றுதடி. என்
வண்ணக்கிளியே.....!
வட்ட நிலாவும்
தோற்றுப்போகும். உன்னை
தொட்டுப்பார்த்த கணத்தில்.
கன்னத்தில் கைவைத்தாற்ப்போல்
எண்ணத்தில் கொள்ளை கொள்ளுது
வண்ணத்துப்பூச்சிகளும்.....
வானவில்லே வளைந்து கொண்டதடி
அசைந்து கொண்ட உன்
அழகினைக்காண...என்னவளே
விண்ணகமும் விரைந்ததடி
மண்ணகத்தை நனைத்துக்கொள்ள
உந்தனது மேனிதனில்
புழுதியது படுவதனை தடுத்திட....
No comments:
Post a Comment