காட்டாறு போல ஓடுகிறது
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
கண்மூடும் முன்னே உன்
முகம் வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப் பார்க்கின்றேன் இப்போதும்
இரவுகள் நீழ்கின்றன
என் கனவில் நீ இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
தூங்க மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
ஏக்கங்கள் நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
கவி கொண்டு உனை வாழ்த்த
நான் கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது கவியெழுத
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின் அழகினை
அத்தனையும் பொய்யடி உன்
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
கண்மூடும் முன்னே உன்
முகம் வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப் பார்க்கின்றேன் இப்போதும்
இரவுகள் நீழ்கின்றன
என் கனவில் நீ இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
தூங்க மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
ஏக்கங்கள் நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
கவி கொண்டு உனை வாழ்த்த
நான் கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது கவியெழுத
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின் அழகினை
அத்தனையும் பொய்யடி உன்
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.
No comments:
Post a Comment