Friday, 2 January 2015

என்னவள்

சிலவேளை சிலநொடி
அவள் நடையோடு...!
தினம் விளையாடும் என் இதயம்
அதை களவாடும் பொழுதாய்
கனவாக்கிக்கொள்ளும்.

எழிதாய் கிடைத்திடா...!
எழில் வண்ணக்கிளியாய்
ஒளியாய் என் இதயத்தில
மிளிர்ந்தாள்...!

மலராய் என் மனதில் அவள்
வரமாய் பதிந்தாள். தினம்
சுகமாய் என்னுள் சுரந்தாள்.


No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews