Friday, 29 November 2013

மே நாள்



உலக மக்களின் மேன்மை நாள்.
உழைக்கும் வர்க்கம் தம்
உரிமைகளைக்கோரும் நன் நாள்.
சாதி மதம் மறந்து
மகத்துவம் காணும் மாநாள்.
ஓடியோடி உழைப்போரெல்லாம்
ஓய்வாக இருக்கும் ஓர்நாள்.
ஒருகுடையின் கீழ் தொழிலாளரெல்லாம்
ஒன்றாகும் உன்னத நாள்.
மாய்ந்துளைகும் பாமரர்க்கெல்லாம்
மனதார மானியம் கிடைக்க
நாமெல்லாம் மகிழ்வுடனே
உறுதிபூணும் மகத்தான நாள்.
இன்றைய மே நாள்.

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews