Friday, 2 January 2015

தென்றலோ

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் 
நிற்குமா ஆனால் நனையாமல் 
இருக்க முடியும் 
புறம் பேசும் மனிதர்களை 
நிறுத்த முயல்வது நடக்காத காரியம் 
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews