அன்பாகப்பேசி
என்னுள் ஆசையை வளர்த்து
தினம் என்னைக் கொல்லுகின்றாயடா
என் நெஞ்சைக் கொள்ளைகொண்டவனே
உன் மாய லீலைக்குள்
என்னை மயங்க வைத்ததால்
கோடி மக்களில் நீ மன்மதனடா
உன்னை காண என் மனம் ஏங்குதடா
நான் எட்டிப் பார்க்கும் இடமெல்லாம்
உன் சுட்டிக் குணம்தான் தோன்றுதடா
நீ எட்டி நின்று பேசினாலும்
என்னைக் கட்டியணைப்பது போல தோன்றுதடா
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டவனே
என்னை எப்போது அள்ளிக்கொள்ளப் போகின்றாயடா
உன்னைக்காண எண்ணுகையில் என்
கால்கள்கூட துள்ளிக் குதிக்குதடா...
என்னுள் ஆசையை வளர்த்து
தினம் என்னைக் கொல்லுகின்றாயடா
என் நெஞ்சைக் கொள்ளைகொண்டவனே
உன் மாய லீலைக்குள்
என்னை மயங்க வைத்ததால்
கோடி மக்களில் நீ மன்மதனடா
உன்னை காண என் மனம் ஏங்குதடா
நான் எட்டிப் பார்க்கும் இடமெல்லாம்
உன் சுட்டிக் குணம்தான் தோன்றுதடா
நீ எட்டி நின்று பேசினாலும்
என்னைக் கட்டியணைப்பது போல தோன்றுதடா
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டவனே
என்னை எப்போது அள்ளிக்கொள்ளப் போகின்றாயடா
உன்னைக்காண எண்ணுகையில் என்
கால்கள்கூட துள்ளிக் குதிக்குதடா...
No comments:
Post a Comment